EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
0-12
பெரியார் விடுக்கும் வினா! (1799)
0-11
பெரியார் விடுக்கும் வினா! (1798)
8
பெரியார் விடுக்கும் வினா! (1797)
1
பெரியார் விடுக்கும் வினா! (1796)
0-10
பெரியார் விடுக்கும் வினா! (1795)
கூட்டுறவு என்பது எல்லா மக்களும் சேர்ந்து, குற்றம் குறை இல்லாமல் காரியம் ஆற்றிப் பயன் அடைவது என்பதன்றி, தனி ஒருவர் தனிப்பட்ட முறையில் தனது வசதி – வாழ்வுக்கு ஏற்ப பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு என்பதாக இருக்கலாமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி...
நமது இழி நிலைக்குக் காரணம் கடவுள்தான் என்றால் அதனை உடைத்தெறிய வேண்டாமா? மதமென்றால் அதை ஒழித்துக் கட்ட வேண்டாமா? மனுதர்மம், கீதை, புராணம் என்றால் அவற்றைப் பொசுக்கி, கோவில், குளம், தேர் திருவிழா என்றால் புறக்கணித்து, அரசியல்தான் காரணமென்றால் அறிவுறுத்தத் துணிய வேண்டாமா? – தந்தை பெரியார், ‘பெரியார்...
நம் நாடு மாத்திரமல்லாமல், இன்று உலகில் எங்குப் பார்த்தாலும் அதிகார வெறியும், பண வெறியும் கொண்ட மக்களால் அவர்களது நன்மைக்கேற்ற அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சியே நடக்கின்றது. இந்நிலையில் உண்மையான சமூகச் சீர்திருத்தத்தை எந்த அரசியல்வாதியும், பொருளியல் வாதியும் எப்படி ஒப்புக் கொள்வார்கள்? – தந்தை...
உயர்வு – தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடங்களின் மடாதிபதிகளை எல்லாம் தண்டனை கொடுத்து சிறையிலடைத்தால் என்ன? நாடு விட்டுக் கடத்தி தீவாந்திரத்திற்கு அனுப்பினாலும் அது தவறானது என்று சொல்ல முடியுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
கூட்டுறவு என்கிற கொள்கையானது உயரிய சரியான முறையில் நம்முடைய நாட்டில் ஏற்படாதிருக்கும் நிலையில், சனச் சமூகமானது கவலையற்றுச் சஞ்சலமற்று, நாளைக்கு என்ன செய்வது என்று ஏங்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையற்று நிம்மதியாகச் சாந்தியாகத் திருப்தியுடன் குதூகலமாக வாழும் வழி எப்படி ஏற்பட முடியும்? –...

நிகழ்ச்சிகள்

ஜெயசீறீ-கிரண்சுந்தர் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு

ஜெயசீறீ-கிரண்சுந்தர் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன்,…

பெரியார் விடுக்கும் வினா! (1799)

கூட்டுறவு என்பது எல்லா மக்களும் சேர்ந்து, குற்றம் குறை இல்லாமல் காரியம் ஆற்றிப் பயன் அடைவது…

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

31.10.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத…

மறைவு

காட்டுமன்னார்குடியில் திராவிடர் கழகத்தின் அடையாளமான சிங்கப்பூர் ஸ்டுடியோ - காட்டுமன்னார்குடி நகர கழகச் செயலாளர் மறைந்த…

2.11.2025 ஞாயிற்றுக்கிழமை வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை: காலை 10.30 மணி *இடம்: டி.டிக்ரோஸ் இல்லம்,…

கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

கோபி, அக். 31- கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி…

13_c
அறந்தாங்கி மாவட்ட கழகம் சார்பில் ஆலங்குடியில் நடைபெற்ற பெரியார் உலக நிதியளிப்பு விழாவில் மாவட்ட...
2 5 8 web-1_c
அறந்தாங்கி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட பெரியார் உலக நிதிதிரட்டல் குழுவினர்...
11
பகுத்தறிவாளர் கழக மேனாள் பொதுச் செயலாளர் வடசேரி. வ.இளங்கோவனின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி...
3_c
பெரியார் பற்றாளர் பூங்கா நகர் தொகுதி தி.மு.க. மேனாள் மாவட்ட பிரதிநிதி சுயமரியாதைச் சுடரொளி...
6
நீலமலை மாவட்டம் சார்பில் பெரியார் மருத்துவ குழுமத்தலைவர் குன்னூர் டாக்டர் இரா.கவுதமன்   மூலமாக...
3
மீன்சுருட்டி -குறுக்கு ரோடு கோ.சுந்தரப் பாண்டியன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000த்தை தமிழர்...
- Advertisement -
Ad image
4
காட்டுமன்னார்குடியில் திராவிடர் கழகத்தின் அடையாளமான சிங்கப்பூர் ஸ்டுடியோ – காட்டுமன்னார்குடி...
2
ஓய்வுபெற்ற ஆசிரியரும், மேனாள் சேலம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், மேனாள் மேட்டூர்...
5_c
மதுரை, அக். 29- மதுரை அனுப்பானடியில் வாழ்ந்த திராவிட இயக்க உணர்வாளரும், திராவிட இயக்கத்தலைவர்களின்...
11
திருநெல்வேலி நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சா.ஞானதிரவியத்தின் தகப்பனார் ஜி.சாமியடியான் செல்லத்துரை...
15
திருப்பத்தூர், அக். 28- திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், சுயமரியாதைச் சுடரொளியுமான...
3
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளரும், புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் தலைவருமான...